Thursday 18 February 2016
Monday 15 February 2016
Saturday 13 February 2016
கவிதைகள்
எப்போதாவது தோன்றுவதை இனி எனக்கான பக்கங்களில் எழுத நினைக்கிறேன் ..
எங்கள் ஊரில்
ஒவ்வொரு வெள்ளிகிழமையையும்
உப்புக்காரரும்
பூக்காரரும் தான்
அந்த சாம்பல் நிற அதிகாலையை
சத்தம் போட்டு எழுப்பிவிட்டு செல்கிறார்கள்...
-----------------------------------------------
Subscribe to:
Posts (Atom)