Saturday 13 February 2016

கவிதைகள்


எப்போதாவது தோன்றுவதை இனி எனக்கான பக்கங்களில் எழுத நினைக்கிறேன் ..
 
எங்கள் ஊரில்
ஒவ்வொரு வெள்ளிகிழமையையும்
உப்புக்காரரும்
பூக்காரரும் தான்
அந்த சாம்பல் நிற அதிகாலையை
சத்தம் போட்டு எழுப்பிவிட்டு  செல்கிறார்கள்...
                                 -----------------------------------------------
 

1 comment: