Saturday 5 March 2016

இளமையில் கல் ..

செங்கல்சுமந்து சாலை கடந்த
ஏழைச்சிறுவன்
சுவர்சுமந்த எழுத்தினை படித்துவிட்டுச் சிரித்தான்
இளமையில் கல் ..
எனும்
 வாசகத்தை பார்த்து ....

------------யாரோ மல்லையாவாம் ......

No comments:

Post a Comment